Thursday, March 16, 2006

பார்வை

இனியவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்காதே!
உன் கண்களை பார்தே
என்னைக்கண்டு பிடித்து விடுவார்கள்.

(படித்தது)

No comments: