Friday, March 17, 2006

மூளை

வயிற்றைப் போல் மூளையைக் கடவுள் படைக்காததுதான் வருந்தத் தக்கது. வயிறு காலியாயிருந்கால், அதற்குள் எதாவது போடாத வரைக்கும் அவனுக்கு நிம்மதியே இருப்பதில்லை. மூளை காலியாயிருந்தால், இந்த மாதிரி நிகழ்வதில்லையே!

- ஜோன் கிராஃபோர்டு

No comments: